தஞ்சாவூர், ஜூலை 31- ஏழை மாணவர்களை வஞ் சிக்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரிலும் கையெ ழுத்து இயக்கம் நடைபெற்றது.
மதுக்கூர்
மதுக்கூர் ஒன்றியம், மதுக்கூர் பேருந்து நிலையம், முக்கூட்டுச் சாலை ஆகிய இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் மற்றும் கை யெழுத்து இயக்கம் நடைபெற்றது. இப்பிரச்சாரத்தில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.சி.பழனி வேலு, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் ஆர்.காசிநாதன், ஆர்.கலைச் செல்வி, ஒன்றியச் செயலாளர் வை. சிதம்பரம், ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், மாதர் சங்க ஒன்றியச் செய லாளர் சி.கலாவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தஞ்சை - சிஐடியு
சிஐடியு சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு, சிஐடியு மாவட்ட துணைச் செய லாளர் கே.அன்பு தலைமை வகித் தார். மாவட்ட துணைச் செயலா ளர்கள் செங்குட்டுவன், பாலமுரு கன், மாவட்ட துணைத் தலைவர் த.முருகேசன், மத்திய சங்க துணைச் செயலாளர் வெங்கடேஷ், கும்பகோணம் அரசுப் போக்கு வரத்து கழக சங்க துணைச் செய லாளர் ராமசாமி, மாநகராட்சி குடி நீர் பிரிவு எட்வின் ராஜ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்
பாபநாசம்
பாபநாசம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கையெ ழுத்து இயக்கத்துக்கு சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் பி.எம்.காதர் உசேன் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் பேசினார். வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் உமாபதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாநகரக் குழு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநகரக்குழு சார்பில் நடை பெற்ற கையெழுத்து இயக்கத் திற்கு தஞ்சை மாநகரச் செயலாளர் என்.குருசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சின்னை.பாண்டி யன், பி.செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.சிவகுரு, என். சரவணன், களப்பிரன், அரவிந்த சாமி, மாநகரக்குழு உறுப்பினர்கள் எம்.கோஸ்கனி, ஏ.கே.சுந்தர், ஹெச்.அப்துல் நசீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி சிபிஎம் அந்தநல்லூர் ஒன்றி யக்குழு சார்பில் தேவஸ்தானம், பெட்டவாய்த்தலை, பெருகமணி, திருப்பராய்த்துறை, ஜுயபுரம் மற்றும் குழுமணி கிராமங்களில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. ஒன்றியச் செயலாளர் வினோத் மணி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், மாவட்டக் குழு உறுப்பி னர் ராமச்சந்திரன், வி.தொ.ச மாவட்டத் தலைவர் செல்வராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், மாற்று திறனாளிகள் சங்க ஒன்றி யச் செயலாளர் தர்மராஜ், பொரு ளாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் வரதராஜன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். திருவெறும்பூர் ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம் மற்றும் தெருமுனை பிரச்சாரத்திற்கு நிர்வாகி மகா லிங்கம் தலைமை வகித்தார். ஒன்றி யச் செயலாளர் நடராஜன், மாவட் டக்குழு உறுப்பினர் பழனிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மண்ணச்சநல்லூர்
திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூரில் திருவெள்ளறை கடை வீதியில் நடைபெற்ற கையெ ழுத்து இயக்கத்திற்கு கட்சியின் குன்னாக்குளம் கிளைச் செயலா ளர் ஆனைமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ.சுப்ரமணியன், ஒன்றியச் செயலாளர் எம்.ஜி. ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.முருகேசன் ஆகி யோர் உரையாற்றினர். தீராம்பாளையம் பகுதியில் நடைபெற்ற கையெழுத்து இயக் கத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பி னர் வி.மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ.சுப்ரமணியன், ஒன்றியச் செயலாளர் எம்.ஜி.ரவிச் சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் உரையாற்றினர். சிறுகாம்பூர் கிளை சார்பாக நடைபெற்ற மக்கள் சந்திப்பு கை யெழுத்து இயக்கத்திற்கு ஒன்றி யக் குழு உறுப்பினர் சி.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ.சுப்ர மணியன், ஒன்றியச் செயலாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சீர்காழி
சீர்காழி புதிய பேருந்து நிலை யம், பழைய பேருந்து நிலையம், கொள்ளிடம் முக்கூட்டு ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரச்சா ரத்திற்கு கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் சி.ராஜேந்திரன், நகரச் செயலாளர், கே.கிருஷ்ணன் ஆகி யோர் தலைமையிலும், கதிராமங்க லம், திருப்பங்கூர், வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய பகுதிகளில் வட்டக் குழு உறுப்பினர் ஆர்.நீல மேகம், த.தீ.ஒ.மு. மாவட்ட குழு உறுப்பினர் எம்.கரிகாலன், மரு வத்தூர் கிளைச் செயலாளர் கே. அசோகன் ஆகியோர் தலைமை யிலும், புத்தூர், கொள்ளிடம், ஆச்சாள்புரம், கோதண்டாபுரம் ஆகிய பகுதிகளில் வட்டகுழு உறுப்பினர்கள் கே.கேசவன், பி.விஜய், அகரம் கிளைச் செயலா ளர் எம்.சண்முகம் ஆகியோர் தலை மையிலும் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஏ.வி.சிங்கார வேலு, சி.வி.ஆர். ஜீவானந்தம், வட்டக்குழு உறுப்பினர் கே. நாகையா ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
பொன்னமராவதி
பொன்னமராவதியில் பேருந்து நிலையம் முன்பாக சிபிஎம் சார்பில் கட்சியின் ஒன்றிய செயலாளர் என். பக்ருதீன் தலைமையில் நடை பெற்றது. மாவட்டக்குழு உறுப்பி னர்கள் சி.ஜீவானந்தம், நாராய ணன் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் குமார், சிங்காரம், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.தீன், வேந் தன்பட்டி கிளைச் செயலாளர் தியாகராஜன், செவலூர் கிளைச் செயலாளர் மணிமாறன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.