tamilnadu

img

இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொது விநியோகத் திட்டத்தை அனைவருக்கும் விரிவுபடுத்த வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் மீதான முன்பேர வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செய்யாறு பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.