tamilnadu

img

தமிழகத்தில் இன்று புதிதாக 489 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை, மார்ச் 3-
தமிழகத்தில் இன்று 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  
தமிழகத்தில் இன்று புதிதாக 489 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,52,967 ஆக அதிகரித்துள்ளது. 
இன்று 2 பேர் உயிரிழந்துள்ளர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,504 ஆக அதிகரித்துள்ளது.  
இன்று 494 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,36,473 பேர் குணமடைந்துள்ளனர்.

;