tamilnadu

img

அம்மா கண்ணுவும் தமிழக ஊடகங்களும்...

தில்லியில் பல முறை விவசாயிகளின் பேரணி அணி வகுத்திருக்கிறது. பாதம் கொப்பளிக்க பல மைல் நடந்து வந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆனால் அந்த பேரெழுச்சியை எல்லாம் சொல்லாத, காட்டாத, எழுதாத ஊடகங்கள் அய்யாக்கண்ணுவின் அவருவருப்பான போராட்டங்களை தலையில் தூக்கிக் கொண்டாடின. அப்போதே நாமறிவோம் இது சங்கிகளின் ஏற்பாடு. அமித் ஷாவை அய்யாக்கண்ணு சந்தித்து மெய்யாலும் அம்மணமாய் நிற்கிறார். இனி அவர் விவசாயி களின் நண்பருஅமல்ல; தமிழர் அடையாளமும் அல்ல... ச்சீ ச்சீ சிறியர் செய்கை செய்தாய்!! போ போ கண்முன் நிற்கொணாது போ! - சு.பொ.அ

;