நெல்லையில் கொல்லப்பட்ட அசோக் உருவபடத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வில்லிவாக்கம் பகுதிக்குழு சார்பில் சிட்கோநகரில் ஞாயிறன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பகுதி நிர்வாகிகள் ஸ்ரீராம், கலாநிதி, ஸ்டீபன், யுவராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
நெல்லையில் கொல்லப்பட்ட அசோக் உருவபடத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வில்லிவாக்கம் பகுதிக்குழு சார்பில் சிட்கோநகரில் ஞாயிறன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பகுதி நிர்வாகிகள் ஸ்ரீராம், கலாநிதி, ஸ்டீபன், யுவராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.