சிதம்பரம் அரசு மருத்துவமனையில் கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் தலைமை மருத்துவர் தமிழரசன் வழங்கினார். இதில் மருத்துவர் அசோக்பாஸ்கர், தலைமை செவிலியர் ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.