tamilnadu

img

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3ஆவது மாநில மாநாடு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3ஆவது மாநில மாநாடு வரும் 17ஆம் தேதி முதல் 3 நாட்கள் தஞ்சையில் நடைபெறுகிறது. மாநாட்டின் நோக்கங்கள் குறித்து கடலூர் மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் பிரச்சார இயக்கம் காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் அருகே மாவட்டத் தலைவர் வாஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில்  விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் இளங்கோவன், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் ஆழ்வார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 

;