tamilnadu

img

1,000 பேருக்கு முகக் கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் ஆட்டோ அரங்கக் கிளை சார்பாக பழைய பேருந்து நிலையத்தில் கிளைச்  செயலாளர் கே.ராஜேந்திரன் தலைமையில் 1,000 பேருக்கு முகக் கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, வடக்கு, தெற்கு, காட்பாடி வட்டச் செயலாளர்கள் வி.நாகேந்திரன், சி.எஸ்.மகாலிங்கம், கே.ஜெ.சீனிவாசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.முரளி, நிர்வாகிகள் ராமு, ஜெ.கிருபாகரன், கோபால் பலர் கலந்து கொண்டனர்.

;