திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்து கொண்ட ரிதுஸ்ரீயின் பெற்றோருக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் திங்களன்று இழப்பீட்டுத் தொகையாக ரூ.1லட்சம் வழங்கினார். உடன் அக்கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.