tamilnadu

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல். நவ, 26- நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் நவ.29 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில்  நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 29.11.2019 வெள்ளியன்று  10 மணிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சி யர் அலுவலகக் கூட்டரங் கில் நடைபெற உள்ளது. இதில்,நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமை ஏற்க உள்ளார்.  இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவ சாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்  கா.மெக ராஜ் கேட்டுக்கொண் டுள்ளார்.