பொள்ளாச்சி, ஜூலை 18- பொள்ளாச்சி காந்தி சிலை, தாலுகா அலு வலகம், பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் என நகரின் பல முக்கிய இடங்களில விளம்பர பேனர் கள் சாலையை ஆக்கிர மித்து வைக்கப்பட்டுள்ளது.இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ள தால், இதனை அகற்ற நக ராட்சி நிர்வாக அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக் கள் மற்றும் சமூக ஆர்வ லகர்கள் கோரிக்கை விடுத் தனர்.