கும்பகோணம்,ஜூலை 7- கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, துரைக்கண்ணு, மத்திய அரசு விவசாயி களின் நலன் கருதி நெல்லுக்கு ரூ. 2 ஆயி ரத்து 750 ஆதார விலையாக நிர்ணயித்துள்ளதாக கூறினார். அவரை இடைமறித் செய்தியா ளர்கள், மத்திய அரசு நெல் குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரத்து ரூ.815 ரூபாய் அறி வித்துள்ளதை சுட்டிக் காட்டிய பிறகு, தான் சொன்ன விலை கரும்பிற்கானது என்றும், நெல்லுக்கான ஆதார விலை விரைவில் அறி விக்கப்படும் என்றும் கூறி சமாளித்தார். காவிரி நீரை பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.