tamilnadu

img

கிருஷ்ணகிரி அருகே விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே விஷவாயு தாக்கியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
கிருஷ்ணகிரி மாவட்டம் . கீழ்புதூர் கிராமத்தை சேர்ந்த முருகன், பெரியசாமி ஆகியோர் 20 அடி ஆழ தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

;