tamilnadu

பணிக்கு திரும்பினார் கோபி காவல் ஆய்வாளர்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் காவல்நிலைய காவல் ஆய்வாளர் சோமசுந்தரத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், பூர்ண குணமடைந்து பணிக்கு திரும்பியவருக்கு துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் மலர்கொத்து அளித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

;