tamilnadu

img

சுப்பையாவின்  கவிதை


பாரதியின் பாட்டை
பாடி திருத்து நாட்டை
சுப்பையாவின் கவிதை
செப்பையா அது விதை
அழுக்கை சுமந்த எழுத்து
கொளுத்தும் கவி நெருப்பு
பழசு தமிழ் உலகம் 
பாரதி அதில் திலகம் 
அச்சம் கொண்ட மனிதா 
அவன் செய்யுலுக்கு 
செவி தா 
மீன்கள் நிறைய உண்டு 
நிலவு என்றும் ஒன்று 
எட்டுத்திக்கும் இருட்டு 
அவன் எழுத்தைக் கொண்டு விரட்டு 
பாட்டன் பல்லவி சரணம் 
கேட்டு மாற்றம் வரணும்
- ஜீவி