tamilnadu

img

நாட்டில் 92% செல்போன் சேவை தரும் 3 நிறுவனங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த அனுமதித்தது எப்படி?

நாட்டில் 92% செல்போன் சேவை தரும் 3 நிறுவனங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த அனுமதித்தது எப்படி? ஏர்டெல்,ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் 48 மணி நேரத்துக் குள் ஒரே மாதிரியாக கட்டணத்தை உயர்த்தியது எப்படி? கட்டண உயர்வு மூலம் வாடிக்கையா ளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை உள்ளது.