tamilnadu

திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு முதல் பலி

திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் முதன்முறை யாக கொரோனா வைரஸ் நோயால் ஒருவர் இறந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயால் 33 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் தற்போது பச்சை மண்டலமே இல்லாதநிலை ஏற்பட்டுள்ளது.திருவண்ணாமலையில் முதன்முறை யாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் பலியானார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஆரணியை சேர்ந்த 55 வயது பெண் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.  திருவண்ணா மலையில் கொரோனாவுக்கு இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.