tamilnadu

இடுவாய் மக்களுக்கு நிலவேம்பு கசாயம்

திருப்பூர், மார்ச் 15- இடுவாய் கிராமத்தில் பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. ஞாயிறன்று இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன் தலைமையில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஓம் சரவணா காவடிக் குழு சார்பாக இடுவாய் பேருந்து நிலையம் மைதா னத்தில் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவ டிக்கையாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.