tamilnadu

img

தஞ்சை பட்டுக்கோட்டை நகராட்சியில் துப்புரவு பணி

தஞ்சை பட்டுக்கோட்டை நகராட்சியில் துப்புரவு பணியாளர்களை தனியார் நிறுவனத்தில் டெண்டர் முறையில் பணி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு துப்புரவு தொழிலாளர் நலச் சங்க ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தூக்கு கயிறுடன் வந்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.