tamilnadu

img

தலைமைகளின் முடிவின்படி தேர்தலைச் சந்திப்போம்:  வி. நாராயணசாமி...

சென்னை:
திமுக தலைவர் ஸ்டாலினும் காங்கிரஸ் தலைமையும் என்ன முடிவு செய்கிறதோ அதன்படி சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கவுள்ளதாகப் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக 
தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இதனைத் தெரிவித்தார்.

;