tamilnadu

img

நம்பிக்கை பொய்யாகி விட்டது!

“மக்களவைத் தேர்தலில், உங்களுக்குத் தான் ஒட்டு, உங்களுக்குத் தான் ஓட்டு என்று மக்கள் கூறினர். மதுரை அதிமுக கோட்டையாகவும் இருப்பதால் வெற்றிபெறுவோம் என்று நம்பினோம். எங்கள் வேட்பாளர் சரவணனையும் வானத்துக்கும் பூமிக்கும் புகழ்ந்தோம். ஆனாலும் மக்கள் ஒரு முடிவை எடுத்து விட்டார்கள்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ புலம்பலை வெளியிட்டுள்ளார்.