tamilnadu

img

விழித்துக் கொள்வது நல்லது!

“நாடாளுமன்றத்துக்குள் நுழையும் ஓர் எம்.பி.யிடம் (எம்.எம். அப்துல்லாவிடம்) எதற்காக உள்ளே போகிறீர்கள் என்று கேட்பது பாதுகாப்பு தொடர்பான கேள்வி அல்ல. பாதுகாப்பு படையினரின் இந்த செயல் அறியாமையால் நிகழ்ந்தது என்றால் சொல்லித் திருத்த வேண்டும். ஏதோ ஓர் ஆபத்தின் தொடக்கம் என்றால் ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்ட எல்லோரும் விழித்துக்கொள்வது நல்லது!” என்று பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் எச்சரித்துள்ளார்.