tamilnadu

img

இந்திய கிரிக்கெட் வீரர்களின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்தி ரேலிய அணியிடம் 6 விக்கெட்  வித்தியாசத்தில் தோல்வி கண்டு உலகக்கோப்பையை பறி கொடுத்தது. இந்திய அணி உலகக் கோப்பையை பறிகொடுத்துள்ளதால் நாட்டின் பல்வேறு இடங்களில் கிரிக்  கெட் ரசிகர்கள் (மது போதையில் இருந்  தவர்கள்) லேசான அளவில் வன்முறை யில் ஈடுபட்டனர். சில ரசிகர்கள் தங்க ளது வாகனத்தை கோபத்தில் அடித்து  உடைத்துள்ளனர். சில வீடுகளில் டிவி  சிதறியுள்ளது. 

இந்நிலையில், இறுதிப்போட்டி யில் விளையாடிய இந்திய அணி வீரர்  கள் மீது ரசிகர்கள் எந்தவித அதிருப்தி யும் காட்டக்கூடாது என்பதால், இந்திய  அணியின் வீரர்களின் வீடுகளுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.