tamilnadu

img

ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருவண்ணாமலை ஒன்றியம் சோ. கீழ்நாச்சிப்பட்டு கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் பணிபுரியும் பணித்தள பொறுப்பாளர்களை மாற்றம் செய்யும் ஊராட்சி மன்றத் தலைவர் அர்ஜூனனை கண்டித்து பணித்தள பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.