பிஎஸ்என்எல் அரங்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜெ. ரங்கநாதன் அவர்கள், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் நிதியாக ரூ. 30 ஆயிரம், தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ. 10 ஆயிரம் , புதுதில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ரூ. 10 ஆயிரம் , வடசென்னை மாவட்ட கட்சி நிதியாக ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 60 ஆயிரத்தை கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம் வியாழக்கிழமையன்று வழங்கினார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் ஆகியோர் உடனிருந்தனர்.