tamilnadu

img

சிபிஎம் சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கல்

கோவை மாவட்டம், சூலூர் தாலுகா, ராசிபாளையம் ஊராட்சி பகுதி மக்க ளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயிறன்று நிவாரணப் பொருள்கள் வழங்கப் பட்டது. இதில் சிபிஎம் சூலூர் தாலுகா குழு உறுப்பி னர் சந்திரன் மற்றும் கணேஷ், ரமேஷ்,மனோஜ்,செல்வம் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.