tamilnadu

img

2ஆம் கட்ட ஊரக தேர்தல்

நாகை மாவட்டம் வேதாரணியம் ஒன்றியம் தாணிக்கோட்டகம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு சிபிஎம் வேட்பாளர் வி.இளையபெருமாள் உள்பட 4 பேர் போட்டியிட்டனர். ஆனால் வாக்குச்சீட்டில் வேட்பாளர் அல்லாத 5வது நபரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதைக் கண்டித்து சிபிஎம் வேட்பாளர் உள்பட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;