சென்னை,ஜன.21- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் மாநில தலைமை அலுவ லகம் புதிய முகவரிக்கு இடம் பெயர்ந் துள்ளது. புதிய முகவரி: எண்-1, முதலாவது தெரு, சின்னையா தோட்டம், தீக்கதிர் நாளிதழ் அலுவலகம் அருகே, கிழக்கு ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை 600 015. இந்த அலுவலகத்தை சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் எஸ். நம்பு ராஜன் திறந்து வைத்தார். முன்னதாக சங்க கொடியை மாநிலத் தலைவர் பா.ஜான்சி ராணி ஏற்றி வைத்தார். சங்கத்தின் மாநில நிர் வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள் ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.