மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வன உரிமைச் சட்டம் (FRA) மூலம் நிலம் கையகப்படுத்துதல், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள், விவசாயிகளின் பிற கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் 25,000 பேர்பேரணியாய் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.