பெங்களூரு, நவ.30- “ஐபிஎல் அணியான ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்க ளூரு’ (RCB), சமூக வலை தளங்களில் திடீரென இந்தி மொழியில் கணக்கு துவங்கி யது. இதற்கு கர்நாடகத்தில் மிகப்பெரிய எதிர்ப்புக் கிளப் பிய நிலையில், இந்த விவகா ரம் குறித்து விளக்கம் கேட்டு கன்னட மொழி மற்றும் கலாச்சார அமைச்சகம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்க ளூரு அணிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், செய்த தவறை உடனடியாக ஆர்சிபி சரி செய்து கொள்ள வேண்டும்” என்றும் எச்சரித் துள்ளது.