states

எடியூரப்பா பேத்தி சவுந்தர்யா தற்கொலை

பெங்களூரு, ஜன.28- பா.ஜ.க மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வரு மான எடியூரப்பாவின் பேத்தி வெள்ளியன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 30 வயதான சவுந்தர்யா,  மத்திய பெங்களூருவில் ஒரு அடுக்குமாடு குடியிருப்பில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார். பயிற்சி மருத்து வரான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.  இந்நிலை யில், சவுந்தர்யா தனது வீட்டில்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சவுந்தர்யா தற்கொலை செய்துகொண்ட தற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

;