பீகாரில் மே 25 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல் படுத்தி வருகிறனர்.
பீகார் மாநிலத்தில் மே 25ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.