states

img

ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக சிபிஎம் பேருந்து யாத்திரை

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 2 நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்காமல்,  பொதுத்துறை நிறுவனமான சிங்கரேணி நிறுவனத்தோடு இணைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில், போராட்டத்தின் அடுத்தகட்டமாக நிலக்கரி சுரங்கங்களை பாதுகாப்போம் என்ற பெயரில்  சிபிஎம் “சிங்கரேணி பரிரக்சனா” என்ற பெயரில் பேருந்து யாத்திரையையும் தொடங்கியுள்ளது.