உண்மை யிலேயே உள்ளத்தை உருகச் செய்கிறது மற்றும் ஊக்கத்தை அளிக்கிறது. இவர்கள்தான் நம் நாட்டின் வீரமுதல்வர் கள், தேசிய ஹீரோக்கள் ஆவார்கள். ஒவ்வொரு மனிதனும் மனிதனாக மதிக்கப்பட வேண்டும் என்றும் அன்பும் நேசமும் நாட்டில் நீடித்திருக்க வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.