நாங்கள் (பீகார் அரசு) என்ன சாதித்தோம் என்பது பற்றி நாடு முழுவதும் பேசப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பை போலவே அடுத்த கட்டமாக குடும்பங்களின் பொருளாதார நிலை பற்றி தெளிவான கணக்கெடுப்பை நடத்துவோம். இந்த கணக்கெடுப்பு குறித்து வரவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முடிவு செய்வோம்.