states

img

மாநிலச் செயலாளர் மேசையிலிருந்து...

குவைத் நாட்டின் மங்காப்  நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் பலியான செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது. இதில் 5 பேர் தமிழ்நாட்டின் தொழிலாளர்கள் 24 பேர் கேரளத்தவர்கள் என செய்திகள் வந்துள்ளன. தாங்கவொனாத் துயருக்கு ஆளாகியுள்ள தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும்  தெரிவிக்கிறோம்.