அரசாங்க வேலைகளுக்கு நேரடி நியமன முறை மூலம் பாஜக ஆட்களை தேர்வு செய்ய அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது. இம்முறை மூலம் யுபிஎஸ்சி நுழைவுத் தேர்வு எழுத வேண்டியதில்லை, பணி மூப்பும் பார்க்கத் தேவையில்லை, இட ஒதுக்கீடை நிரப்பும் கட்டாயமும் இல்லை என்பதால், பாஜக தனது சித்தாந்தத்துக்கு ஏற்றவர்களை பணியமர்த்த முடியும்.