states

img

சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக்க வேண்டும்!

“குழந்தைகளின்  மன வளர்ச்சியை மேம் படுத்தும் வகையில் அனைத்துப் பள்ளிகளி லும் சமஸ்கிருதம் கற்பி க்கப்படுவதை அரசு ஊக்குவிக்க வேண்டும். மேலும், இந்துக்களை ஒன்றிணைக்கவும், அவர்களுக்குள் ஒற்று மை உணர்வை உருவாக்கவும் உதவும்  என்பதால், நாட்டின் அலுவல் மொழியாக சமஸ்கிருத மொழியை அறிவிக்க வேண்டும்” என்று பாஜக எம்.பி. சுப்பிர மணியசாமி கூறியுள்ளார்.