அரசின் சமூக சேவைகளை குறைப்பது, தனியார்மயமாக்குவது மற்றும் பொது பயன்பாடுகளை இலாபத்திற்காக திறந்துவிடுவது ஆகியவை புதிய தாராளமயத்தின் அம்சங்கள். அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் அறிவின் மீதான ஏகபோக கட்டுப்பாடுகள் பெரும் இலாபங்களை உருவாக்குகின்றன. சமகால ஏகாதிபத்தியத்தின் புதிய அம்சம் என்பது இலாப குவிப்புக்கான புதிய வழிகளை வலுக்கட்டாயமாக திறந்துவிடுவதாகும்.