“ஊழல், நில அப கரிப்பு, மாபியா கும்பல், பயங்கரவாதிகளுக்கு கருணை காட்டவும், அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய் யவும், ’சிவப்பு தொப்பி கள்’ ஆட்சியமைக்க விரும்புகின்றன. ஆனால், எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் உத்தரப்பிரதேசத்தில் சிவப்பு தொப்பிகள் என்றால் சிவப்பு எச்சரிக்கை என்றே அர்த் தம். அவர்கள் எப்போதும் எச்சரிக்கை மணி கள்தான்” என்று, சமாஜ்வாதி கட்சியின ரைக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.