states

img

‘ஜாட்’ சமூகத்தினரிடம் ராஜ்நாத் சிங் கெஞ்சல்!

உ.பி.யில் ‘ஜாட்’ சமூகத்தினர் பாஜக-வுக்கு எதிராகத் திரும்பி யுள்ளனர். இந்நிலை யில், “அரசியல் பய ணத்தின் தொடக்கத்தி லிருந்தே முன்னாள் பிர தமா் சரண் சிங்கை என்னுடைய முன்மாதிரியாக கொண்டு ள்ளேன். நான் உத்தரப் பிரதேசத்தில் முதல்வராக இருந்தபோதுதான் சரண் சிங்கின் நினைவு தினம் உழவா் தினமாக அறிவிக்கப்பட்டது. எனவே, இனிமேலும் பாஜக மீது ஜாட் சமூகத்தினா் அதிருப்தி யில் இருக்கக் கூடாது” என்று பாது காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கெஞ்சியுள்ளார்.