நடப்பாண்டிற்கான நோபல் பரிசுகள் அக்.2 முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்து வம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், வியாழனன்று நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜான் போஸிக்கு இலக்கி யத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.