states

img

மே. வங்கத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யுங்கள்!

“பிர்பூம் மாவட்டத் தில் உள்ள ராம்பூர் ஹாட்டில் நடந்த காட்டுமிராண்டித்தன மான சம்பவத்தில் பெண்கள், குழந்தை கள் உட்பட 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள் ளது. வன்முறைக்கு ஆளும் திரிணா முல் காங்கிரஸ் உடந்தையாக இருக்கிறது. எனவே, இங்கு 355-ஆவது சட்டப்பிரிவை பயன்படுத்தி அவசர நிலையை பிரகட னப்படுத்த வேண்டும்” என்று காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.