ஒன்றிய அரசு பல்வேறு துறைகளில் இணை செயலாளர், துணை செயலாளர், இயக்குநர் பதவிகளில் 45 அதிகாரிகளை நேரடியாக பணியில் அமர்த்துவது என்பது, நமது அரசியலமைப்புத் திட்டத்தைத் தகர்க்க ஆர்எஸ்எஸ் நபர்களை உட்புகுத்துவதற்கான தெளிவான முயற்சியாகும். இடஒதுக்கீட்டை மதிக்காமல் மநுஸ்மிருதியை நிறைவேற்ற மோடி அரசு அவசரம் காட்டுகிறது.