states

img

தில்லி: பணியில் இருந்த மருத்துவர் கொலை!

தில்லியில் நிமா என்ற தனியார் மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் ஜாவத் அக்தரை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.. 
மருத்துவமனைக்கு காயத்துடன் சிகிச்சைக்கு வந்த 16-17 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும் எனக்கூறி இந்த குற்ற சம்பவத்தை நிகழ்த்தியதாக தில்லி போலீசார் முதற்கட்ட தகவல்.