தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை விடுத்துள்ள புதிய சம்மன், சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பழிவாங்கும் பாஜகவின் முயற்சியாகும். எந்த மிரட்டல்களாலும் ஆம் ஆத்மியை மோடி அரசால் ஒன்றும் செய்ய முடியாது.