states

img

சிபிஎம் ஹரியானா மாநில மாநாடு துவங்கியது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹரியானா மாநில 17ஆவது மாநாடு கைத்தலில் சனிக்கிழமை அன்று பொதுக்கூட்டத்துடன் துவங்கியது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு, மத்திய குழு உறுப்பினர் டாக்டர் கே.ஹேமலதா, மாநில செயலாளர் சுரேந்திர சிங், சிபிஐ மாநில செயலாளர் தரியாவ் சிங் காஷ்யப் ஆகியோர் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர்.