சிபிஎம் வேட்பாளர் ஆதம் நரசய்யா வாக்களித்தார் நமது நிருபர் நவம்பர் 20, 2024 11/20/2024 9:58:51 PM மகாராஷ்டிராவின் சோலாப்பூர் சிட்டி மத்திய தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான ஆதம் நரசய்யா, ஞானசாகர் பிரஷாலா பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் கட்சி ஊழியர்கள் மற்றும் குடும்பத்துடன் வாக்களித்தார்.