உ.பி. மாநிலம், காஜிப்பூர் மாவட்டம் கஹ்மர் கிராமத்தில், இந்துத்துவா அமைப் பைச் சேர்ந்த சிலர் அங் குள்ள மசூதி மீது ஏறி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழக்கமிட்டு, வன்முறை முயற்சியில் ஈடுபட்டது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. எனினும், இச்சம்ப வத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர்களை அடையாளம் காண முடியவில்லை என்று காஜிபூர் எஸ்.பி., ராம் பதன் சிங் தெரிவித்துள்ளார்.