states

img

பாஜக அரசு  மக்களிடம் இருந்து ஓட்டுரிமையை பறிக்க வாய்ப்புள்ளது

இதுதான் நாட்டு மக்களுக்கு கடைசி வாய்ப்பு. வரவிருக்கும் 2024 மக்களவை தேர்தலுக்குப் பின் மோடியின் பாஜக அரசு  மக்களிடம் இருந்து ஓட்டுரிமையை பறிக்க வாய்ப்புள்ளது. அதனால் கவனமாக வாக்களிப்பது மக்களின் கடமை.